சுமார்
பத்தாண்டுக்கு முன்பு,அமெரிக்கா அனுப்பிய சில உளவு செயற்கைக் கோள்கள்
பூமியைச் சுற்றி வரும்போது,அவை பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக்
கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் வரை ஸ்தம்பித்து
நின்றுவிடுகின்றன.(இயற்பியல் விதிப்படி, வட்டமாகவோ,நீள் வட்டமாகவோ
சுற்றும் ஒரு பொருள் திடீரென ஒருபோதும் நிற்காது.அப்படி நின்றால்,அது
வெடித்துவிடும்). 3 விநாடிகளுக்குப் பிறகு ,அவை வழக்கம் போல பூமியை சுற்றி
வருகின்றன.
இந்த
சம்பவத்தினை அறிந்த (உலகின் பல நாடுகளைப் பகைத்துக் கொண்ட)
அமெரிக்காவுக்கு பயம் வந்துவிட்டது;யாராவது நம்மை விட லேட்டஸ்ட் டெக்னாலஜி
கண்டுபிடித்துவிட்டார்களோ? என்ற எண்ணத்தில்,இது தொடர்பாக பல்வேறு
ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.தனி செயற்கைக் கோளையே ஏவி,ஆராய்ச்சி செய்தது.
அமெரிக்காவின்
உளவு செயற்கைக்கோள்கள்,பூமியின் எந்த இடத்தைக் கடக்கும்போது இவ்வாறு 3
விநாடிகள் ஸ்தம்பிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தது;அந்த இடம்
பூமியில் அறிவாற்றல் மிகுந்த சமுதாயம் வாழும் இந்தியாவில்,உலகின் மூத்த
இனமான தமிழினம் வாழும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான (அட பாண்டிச்சேரியின்
தாய் மொழி தமிழ்தானே!)திருநள்ளாறு என்பதை அறிந்து
ஆச்சரியப்பட்டதோடு,மேலும் சந்தேகப்பட்டது.
ஒருவேளை இந்தியா ஏதேனும் ரகசிய
ஆராய்ச்சியின் மூலமாக விண்வெளியில் தன்னை மிஞ்சிவிடுமோ? என்றெல்லாம்
பயந்து,மேலும் ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த
ஆய்வுகளின் விளைவாக,சனிக்கிரகத்திலிருந்து விநாடி தோறும் திருநள்ளாறு
அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியில்
இருக்கும் சனிபகவான் சிலையின் மீது கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள்
பாய்ந்து கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போது,இந்த
கருநீலக்கதிர்களின் அடர்த்தி பல மடங்கு அதிகரிக்கிறது.சனிப்பெயர்ச்சியை
மையமாகக் கொண்ட 45 நாட்களுக்கு இந்த அடர்த்தி அதிகமாக இருக்கிறது
என்பதையும் கண்டறிந்தது.இந்த ஆய்வின் முடிவில்,அமெரிக்காவின் விண்வெளி
அமைப்பான நாசா விஞ்ஞானிகள்,பல கருவிகளைக் கொண்டு திருநள்ளாறுக்கு நேரடியாக
வருகை தந்து இந்த ஆச்சரியமான அதிசயத்தை
உறுதிபடுத்திக்கொண்டனர்.
இப்போது
சொல்லுங்கள்: யார் அதிமேதாவிகள் இந்துக்களாகிய நமது முன்னோர்களா? இல்லை
வெறும் மிரட்டலை ஆயுதமாகக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா முதலான
வல்லரசுகளா?
ஓம்சிவசிவஓம்


No comments:
Post a Comment