இலங்கையின் எழில்கொஞ்சும் மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள்.
1.எழுச்சிகரமான சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின ஹிந்து எழுச்சி மாநாடு கலாச்சார நிகழ்வுடன் கொட்டகலையில் துவங்கியது.
2.கண்டேகெடிய மாநாட்டில் கம்பீரமான சுவாமிஜியின் திருவுருவப்படம்.
3. கண்டி கண்டேகெடிய sep 8 ஆம் திகதி மாநாட்டில் 3000 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம் .
4. 150 ஆவது ஆண்டு விழா சிறப்பு இரத்ததான முகாம் கண்டி பொது மருத்துவமனையில்.
5.இரத்ததானம் செய்யும் காட்சி.
6. இரத்ததான முகாமில் சங்க உறுப்பினர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திரு நடராஜ் அவர்கள்.
1.எழுச்சிகரமான சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின ஹிந்து எழுச்சி மாநாடு கலாச்சார நிகழ்வுடன் கொட்டகலையில் துவங்கியது.
2.கண்டேகெடிய மாநாட்டில் கம்பீரமான சுவாமிஜியின் திருவுருவப்படம்.
3. கண்டி கண்டேகெடிய sep 8 ஆம் திகதி மாநாட்டில் 3000 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம் .
4. 150 ஆவது ஆண்டு விழா சிறப்பு இரத்ததான முகாம் கண்டி பொது மருத்துவமனையில்.
5.இரத்ததானம் செய்யும் காட்சி.
6. இரத்ததான முகாமில் சங்க உறுப்பினர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திரு நடராஜ் அவர்கள்.






No comments:
Post a Comment