ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Sunday, November 11, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின குருநாகல் மாவட்ட விழா 04.11.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....
நிகழ்வில் திரு.அருட்செல்வம் அவர்கள் ஆற்றிய உரை

No comments:

Post a Comment