சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மாத்தளை
மாவட்டத்தின் பிட்டகந்த கந்தேனுவர பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி
விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 18.11.2012 ஞாயிற்றுக்கிழமை
இடம்பெற்றது.இன் நிகழ்வில் 800 பேர் கலந்துகொண்டார்கள். இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....




No comments:
Post a Comment