ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Sunday, October 21, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின பொலநறுவை மாவட்டத்தின் மன்னன்பிட்டி பிரதேச விழா 19.10.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக பொலநறுவை மாவட்டத்தின் மன்னன்பிட்டி பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 19.10.2012 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஊர்வலத்தின் காணொளி,மற்றும் புகைப்படம்


No comments:

Post a Comment