சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக கம்பஹா
மாவட்டத்தின் நீர்கொழும்பு பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 14.10.2012
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....
No comments:
Post a Comment