சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மாத்தளை மாவட்டத்தின்
விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன
தின நிகழ்வானது 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை
பிட்டகண்ட தமிழ் மகா வித்யாலயத்தில் இடம்பெற்றன.இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக திரு.எஸ்.செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.


No comments:
Post a Comment