சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக காலி மாவட்டத்தின் தலங்கா பிரதேச
விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 29.09.2012 சனிக்கிழமை அன்று சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் தாங்கிய
ஊர்வலத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன.






No comments:
Post a Comment