சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக திருகோணமலை மாவட்டத்தின்
மூதூர் கிழக்கு பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி
விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 06.10.2012 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு தி/மு/சேனையூர்
மத்திய ஒன்றுகூடலில் பிரதேச ஒருங்கிணைப்பாளர் திருமதி.உமா ரதீஷ்வரன் (ஆசிரிய
ஆலோசகர்) தலைமையில் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் தாங்கிய
ஊர்வலத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாக தொடர்ந்து சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன.



No comments:
Post a Comment